May 04, 2006

இப்பொழுது எல்லாம் வலை துகள் எழுதுவதிற்க்கு சிறிது தயக்கம் வருகிறது. வலையில் உள்ள சில துகள்களை படிக்கும் போது நான் எல்லாம் எழுத ஒன்றும் பெரிதாக சொல்லவில்லை. இருந்தாலும், எனது துகளை பிறரால் தொடர முடியாத காரணத்தினால் இன்றும் தமிழை கொல்வேன்.

http://muthukmuthu.blogspot.com/
http://bbthots.blogspot.com/
http://kaipullai.blogspot.com/
http://thamizmanam.com/

கடந்த வாரம் அட்சய திருதை பண்டிகை. இந்த பண்டிகை யார் இந்த உலகிற்க்கு சொல்லியது என்று தெரியவில்லை. இது மலையாள தோழர்கள் கொண்டாடியதாக கேள்வி. ஆனால் இப்பண்டிகை இப்பொழுது உலகமே கொண்டாடப்படுகிறது. பலரை மாத இறுதியில் திண்டாட வைக்கிறது. இந்த வருடம் நான் தப்பினேன். நேற்று அம்மாவிடம் தங்க நிலவரம் பற்றி கேட்டேன். அது எட்டாக்கனியாக இனித்தது.

எனது அருமை தம்பி (சித்தியின் மகன்), சித்திக்கு தங்கம் தந்து குளிர செய்து விட்டான். எனது பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது. ஒரு வழியாக பின்னர் தருகிறேன் என்று தப்பிவிட்டேன்.

தமிழர் வருடபிறப்பை மறக்கும் நமக்கு, பிற பண்டிகை எதற்க்கு?. இப்பண்டிகையின் எனக்கு விளங்கவில்லை. ஒரு பக்கம் இது சுயநலத்தை வளர்ப்பதாக இருக்கிறது. Possession (Possessiveness) on the costlier thing. இதனால் ஒரு சிலருக்கே (தங்க கடை) லாபம்.


கடந்த வாரம் நிகழ்ந்த Karvvy சேதிக்கும் இதற்க்கும் பெரிய மாற்றம் இல்லை. தனி வியாபாரிகள் (Retail Investors) இதனல் நன்கு நஷ்டமடைந்து உள்ளனர்.

பிறகு சில திரை செய்திகள் :-).

சிலர் படம் எடுப்பதை விட்டு சும்மா இருக்கலாம். சமீபத்திய படங்கள் எல்லாம் குப்பைக்கு கூட விளங்காதவை. அவற்றை எடுப்பதிற்க்கு மாட்டுசாண எரிப்பொருள் செய்யலாம். எனக்கு நாடு திரும்பவே பயமாக இருக்கிறது. இங்கையே "Kஅஜ க டொச்த்" சொல்லிக்கொண்டு தங்கிவிடலாம் போல் உள்ளது.

"The Da-Vinci Code" படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. இது புத்தகமிலிருந்து படமாக எடுக்கபடுகிறது. இந்த படதின் சில பகுதிகள் இணையதில் காண முடிந்தது. சற்று சொதப்பலக்கு இருக்கும் என்று நினைகிறேன். இறுதி முடிவு படம் திரைக்கு வந்தப்பின் எழுதுகிறேன். அதுவரை,


http://flash.sonypictures.com/movies/davincicode/website/home.html

0 Comments:

Post a Comment

<< Home